Saturday 6 July 2013

Enathul Oruthi..


மழையில் உனக்கு துணையாய்
சாரல்கள் இருக்கட்டும்
குளிரில் உனக்குத் துணையாய்
பனித்துளி இருக்கட்டும்
சித்திரையில் உனக்குத் துணையாய்
நிழல் இருக்கட்டும்

இரவில் உனக்கு துணையாய் நானிருப்பேன்
இவையாவும் பிரிந்தாலும்
நான் உனைப் பிரியமாட்டேன்..

No comments:

Post a Comment