Sunday 21 July 2013











மழைத்துழி என் முகம் தொடும் நேரம் 
உன் ஸ்பரிசம் வேண்டி கேட்கின்றேன்..
கை கோர்த்து சிறுது தூரம் 
நடந்தாயடா.. அந்த பாதை தான் ஏனோ
சின்னதாய் அமைந்தது.. 
இடைவெளி இது போதுமாடா 
இனி ஏக்கங்கள் வேண்டாம் வந்திடடா 
நமை இணைத்த மழைக்காலம் 
மீண்டும்  வந்துவிட்டது..

No comments:

Post a Comment