Sunday 21 July 2013













கூர்தீட்டிய வாளில்லை
ஆனாலும் எனை குத்தி கிழிக்கின்றது
உன் பார்வை..
எரிகின்ற தீபம் இல்லை
ஆனாலும்  எனை எரித்து சாம்பலாக்கியது
உன் மௌனம்..
விஷமொன்றும் தேவையில்லை
எனை மண்ணில் வீழ்த்தியது
நீ அருகில் இல்லாத நாட்கள்..

No comments:

Post a Comment