Tuesday 16 July 2013

கோவில் 


















அனைவரும் தன்  கவலையை 
கூறுவதற்கு  சென்றனர்
தெய்வமோ தன்  கவலையைக் 
கூற முடியாமல் 
சிலையாக நிற்கின்றது.

No comments:

Post a Comment